தேவையானவை: ரவை - 200 கிராம் (வறுக்கவும்), துருவிய கேரட், நறுக்கிய பீன்ஸ், குடமிளகாய் - ஒரு கப், நெய் - 2 டீஸ்பூன், புதினா - கால் கட்டு (நறுக்கவும்), பச்சை மிளகாய் - 2 (நறுக்கவும்), உப்பு - சிறிதளவு.
செய்முறை: கொடுக்கப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் நன்கு கலந்து, சிறிது வெந்நீர் தெளித்துப் பிசைந்து, உருண்டை களாக உருட்டி, நீராவியில் 10 நிமிடம் வேகவிட்டு எடுக்கவும். கொத்தமல்லி சட்னி அல்லது தேங்காய் சட்னியுடன் பரிமாறவும்.
No comments:
Post a Comment