Sunday, June 28, 2015

வெந்தய கஞ்சி


அரிசி - 100 g
வெந்தயம் - 2 தேக்கரண்டி
 பூண்டு - 6 பல் 
தேங்காய் - 1 (தேங்காய் துறுவி கெட்டி பால் எடுக்கவும்) 
சீனி - தேவையான அளவு 

முதலில் அரிசியை கழுவி அதில் வெந்தயம், வெள்ளை பூண்டு தோல் நீக்கி சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு வேகவிடவும். நன்கு வெந்ததும் இறக்கி ஒரு மத்தால் கடைந்துகொள்ளவும். பின் அடுப்பில் வைத்து தேங்காய் பால் ஊற்றி கொதித்ததும் சீனி சேர்த்து இறக்கவும். குறிப்பு: இது இடியாப்பம்,ஆப்பம் எல்லாவற்றிற்க்கும் தொட்டுக்கொள்ள சுவையாக இருக்கும். வாய்ப்புண், குடல் புண்ணுக்கு மிகவும் நல்லது

No comments:

Post a Comment