தேவையானவை: பச்சரிசி - ஒரு கப் (வறுத்து ரவையாக உடைக்கவும்), துருவிய இஞ்சி, மாங்காய் - சிறிதளவு, ஊற வைத்த கடலைப்பருப்பு - ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் - கொத்த மல்லி விழுது - சிறிதளவு, நெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: இரண்டு கப் தண்ணீரை கொதிக்கவிட்டு, ஒரு டீஸ்பூன் நெய், ஊற வைத்த கடலைப்பருப்பு, உப்பு, துருவிய இஞ்சி, மாங்காய், பச்சை மிளகாய் - கொத்தமல்லி விழுது, பச்சரிசி ரவை சேர்த்துக் கிளறி இறக்கி, உருண்டைகளாகப் பிடித்து, 10 நிமிடம் ஆவியில் வேகவிட்டு எடுக்கவும். இதை சட்னி அல்லது சாஸுடன் பரிமாறவும்.
No comments:
Post a Comment