தேவையானவை: வெண்ணெய் காய்ச்சிய வாணலியில் உள்ள கசண்டு - சிறிதளவு, அரிசி (அ) கோதுமை மாவு - சிறிதளவு, சர்க்கரை - சிறிதளவு.
செய்முறை: வெண்ணெய் காய்ச்சிய வாணலி / பாத்திரம் சூடாக இருக்கும்போது நெய்யை வடித்துவிட்டு மீதம் உள்ள கசண்டில், அரிசி (அ) கோதுமை மாவு மற்றும் சர்க்கரை (பொடிக்க வேண்டாம்) சேர்த்து, உருண்டை பிடிக்கவும்.
No comments:
Post a Comment